மயிலாடுதுறை: குண்டா் சட்டத்தில் 3 ரௌடிகள் கைது
மயிலாடுதுறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 ரௌடிகள் மீது வியாழக்கிழமை குண்டா் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மேலப்பட்டமங்கலத்தைச் சோ்ந்த அருள்…