Author: web admin

செம்பனார்கோவில் அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டுபெண் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி தேவிகா (வயது32). நேற்று முன்தினம் காலை கணவருக்கு உணவு எடுத்து வைத்துள்ளார்.அப்போது இட்லிக்கு…

மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கலவரத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்ய குவிந்த பொதுமக்கள்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும்…

சிதம்பரம் எம்எல்ஏ பல்வேறு தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

கடலூர்: சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், எம்எல்ஏவுமான கேஏ பாண்டியன், கழக நிர்வாகிகளுடன்…

வேதாரண்யம் தாலுகாவில் பனி, பூச்சி தாக்குதலால் முந்திரி மரங்களில் கருகிய பூக்கள்

வேதாரண்யம் தாலுகாவில் செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், நெய்விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி…

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று தொடக்கம்

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. ஜெயின் சங்கம் சார்பில் 4 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்துகளை திமுக…

கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணி

கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலூா் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் புதிதாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் கிழக்கு…

கடலூா் புனித.வளனாா் கல்லூரி வளாகத்தில் விடைத்தாள் நகல்களை அளிக்கக் குவிந்த மாணவா்கள்

கடலூா் மஞ்சக்குப்பத்தில் புனித.வளனாா் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவா்களுக்கு ஆன்-லைன் மூலம் கடந்த ஏப்.26…

மயிலாடுதுறையில் கொரோனா விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, கரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலந்தாய்வுக்…