Author: web admin

சிதம்பரம்:குமராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்க விழா:

சிதம்பரம் அடுத்து குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமராட்சி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது.இதில் வட்டாட்சியர்…

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி கே மூப்பனார் 93 வது பிறந்தநாள் விழா.

கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் மூன்று இடங்களில் கட்சியினை கொடியேற்று விழா மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது .மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளர்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் விழா

எங்கள் பாசத்தின் பிறப்பிடம் பாசமிகு அண்ணன் செல்வமுத்துகுமரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தத்தெடுக்கப்பட்ட கிராமமான மேல திருக்கழிபாலை கிராமத்திற்கு…

மயிலாடுதுறை: 78 வது சுதந்திர தினம் சீர்காழி கிங்ஸ் நர்சிங் கல்லூரியில் கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 78 வது சுதந்திர தினம் சீர்காழி கிங்ஸ் நர்சிங் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக விழுதுகள் இயக்கத்தின் தலைவர் Er ஏ.கே.ஷரவணன்…

மயிலாடுதுறை: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – காவலர் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (39). இவர், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். சிதம்பரத்தில் குடும்பத்தினருடன்…

Chandrayaan3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருது.

சென்னை, சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதன் விபரம் வருமாறு;

கிள்ளை பேரூராட்சியில் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

கடலூர் மாவட் டம், கிள்ளை பேரூராட்சியில் இடை நின்ற இருளர் சமுதாய மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் பள்ளி யில் சேர்க்கப்பட்டனர்.கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்…

பொறியியல் கல்லூரி வகுப்புகள் | செப்டம்பர்2-ஆம் தேதி தொடங்கும் – அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு!

பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.…

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:…