Author: web admin

அதிர்ச்சி.. மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு.. இந்திய வீராங்கனை வினேஷ் போகத் சோக அறிவிப்பு!

“இனி என்னிடம் போராட சக்தி இல்லை” – மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ்…

சிதம்பரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் மரியாதை!

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் திமுக கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், சென்னையில்…

ஒலிம்பிக்:இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் என அறிவிப்பு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 50 கிலோ மல்யுத்த போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கபட்டுள்ளார். 33-வது ஒலிம்பிக்…

பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதி இந்தியா-ஜெர்மனி ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி

பாரீஸ்,ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 60வது இடத்தில் உள்ளது.இந்நிலையில்,…

பரங்கிப்பேட்டை அருகே அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை எம்எல்ஏ பாண்டியன் வழங்கினார்

பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை ஊராட்சியில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் பேராசிரியர்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கலஹாசன் அதிரடி அறிவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியியல் இருந்து தான் விலகுவதாக பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் பதிப்பை தொகுத்து…

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீா் மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது.

காவிரி நீா் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட நீா் சனிக்கிழமை இரவு 8.10 மணியளவில் காவிரி நீா் மயிலாடுதுறை மாவட்ட…

வயநாடு துயரம்:அடையாளம் தெரியாத 29 உடல்களும் 85 உடல் உறுப்புகளும் ஒரே இடத்தில் நல்லடக்கம்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத 29 சடலங்கள், 85 உடல் உறுப்புகளுக்கு ஒரே…

3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் . 7 – 11 செமீ…