Category: ##ஆம்ஸ்ட்ராங்-கொலை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்!

சென்னை,பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை…

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” -சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (செப். 5) தெரிவித்தார். பகுஜன்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் மூவர் கைது!. இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், சென்னையில்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் ஒரு வழக்கறிஞர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிவா என்ற வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது – பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் பரபரப்பு தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புதிய தகவல்களை பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…

மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடி நியமனம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதோடு, படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு…

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி சென்னையில் இன்று…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி அஞ்சலையை கட்சியிலிருந்து நீக்கம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை பாஜக மகளிர் அணி…

ஆம்ஸ்ட்ராங் கொலை- கூலிப்படைக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்த பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்த பாஜக நிர்வாகி அஞ்சல்தலையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்…