Category: #எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை…

ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு; இபிஎஸ் கடும் கண்டனம்

ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு; இபிஎஸ் கடும் கண்டனம்ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை 9 மாதங்களில் 3 முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில்…

தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது – ஆளுநர் ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். தமிழக…

பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருக – இபிஎஸ் வலியுறுத்தல்

கனமழையால் பயிர்கள் சேதமடைந்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி…

மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி மாவட்டங்கள் ஆர்ப்பாட்டம்-இபிஎஸ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 16ம் தேதி நடைபெறும் என்று அதிமுக…

தொண்டர்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்; ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது-எடப்பாடி பழனிசாமி

சென்னை கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை…

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில்…

“தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும்” – இபிஎஸ் கோரிக்கை

தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில்…

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதிமுக மக்கள் பணியைத் தொடரும் -எடப்பாடி பழனிசாமி

“எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதிமுக தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பாடுபடும்” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித்…

பொங்கல் பரிசு: திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது: எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் திமுக அரசு 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம்…