Category: # ஒமிக்ரான்

திருவாரூர்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய 3 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உள்ளதா என ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தம்பதி, கடந்த வாரம் துபாய் நாட்டில் இருந்து…

‘தமிழ்நாட்டில் ஒமிக்ரான் சிகிச்சையில் 5 பேர் மட்டுமே உள்ளனர்’: பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேவலம், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர்…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் குடும்பம் வீடு திரும்பினர்; நலம் விசாரித்தார் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால், பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு…

துணி மாஸ்க் உள்ளே ஊடுருவி ஓடி வரும் ஓமிக்ரான்.. நிபுணர்கள் கொடுத்த எச்சரிக்கை!

இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எந்த மாதிரியான மாஸ்க்குளை பயன்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். கொரோனாவின் புதிய…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் திரிப்பான ஒமிக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 143 ஆக உயர்வு

கொரோனாவை தொடர்ந்து அதன் உருமாறிய வடிவமான ஒமைக்ரானும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கால் பதித்துள்ள இந்த வைரஸ் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தொடர்ந்து பரவி…

டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒமிக்ரான் பாதிப்பு, டெல்டா வகையைவிட , 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக…

“சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநில பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம்”
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

“சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநில பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம்” ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

“டெல்டாவை விட ஒமிக்ரான் வீரியமானது அல்ல” -அமெரிக்க விஞ்ஞானி

டெல்டா வகை கொரோனா வைரஸை விட தற்போது கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வரைஸ் வீரியமானதாக இல்லை என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று…

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும்…