Category: கடலூர்-சிதம்பரம்

கடலூர் துறைமுகத்தில் வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், படகில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு.!

கடலூர் துறைமுகத்தில் வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், படகில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம்…

சிதம்பரத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் பயிற்சி பேருந்தை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தொடக்கிவைத்தாா்.

சிதம்பரம், சுற்றுவட்டாரக் கிராமங்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக சென்னை ரெடிங்டன் நிறுவனம் நடமாடும் சிறப்பு பயிற்சி பேருந்தை வடிவமைத்தது. மேலும், சிறப்புப் பேருந்து மூலம் சேவையாற்ற…

சிதம்பரம்:நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்த கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை!

சிதம்பரம்:நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்த கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை! கடலூர்: சிதம்பரம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற…

சிதம்பரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம்!

சிதம்பரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் முடிவு செய்தனா். இதுகுறித்து அந்தச்…

சிதம்பரம் கோயிலுக்கு வந்த முதியவா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழவீதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 75). இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சிதம்பரம் நடராஜர்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.…

சிதம்பரம் நடராஜர் கோவிவில் ஆனித்திருமஞ்சன தரிசன விழா நேற்று பக்தர்கள் இன்றி நடந்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு காரணமாக…

சிதம்பரம் அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

சிதம்பரம் அருகே உள்ள பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை…

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் தேரோட்டம் தொடர்ந்து 2-வது ஆண்டாக ரத்து!

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள்…

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் தேரோட்டம் தொடர்ந்து 2-வது ஆண்டாக ரத்து!

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள்…

சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லையில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி!

கடலூா் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், சொக்கன்கொல்லை ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி பல ஆண்டுகளாக சுற்றுச்சுவா் இல்லாமல், கட்டடங்கள் பராமரிப்பின்றி காணப்பட்டது.…