Category: கடலூர்-சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டத்துக்கு அனுமதி கோரி சிதம்பரத்தில் பாஜக, அதிமுகவினா் சாலை மறியல்!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த ஜூலை 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பொது முடக்கத்தையொட்டி, பக்தா்கள் அனுமதியின்றி…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. வளாகத்திலிருந்த மரங்களை வெட்டியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்த பழைமையான மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் முத்துக்குமாரசாமி பூங்கா உள்ளது. இங்கு…

சிதம்பரத்தில் துணிகரம்சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.5½ லட்சம் நகை கொள்ளை மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிதம்பரம் முருகபிரியா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). இவர் அசாம் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி…

சிதம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் விபத்து விழிப்புணர்வு முகாம்!

சிதம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையம் சார்பில், இன்று 10.07.2021 கொரோனா விழிப்புணர்வு மற்றும் விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, புஞ்சைமகத்துவாழ்க்கை – அவசர கால சுனாமி மறு சீரமைப்பு…

கடலூர், பண்ருட்டி பகுதியில் பலத்த மழையால் நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்-விவசாயிகள் கவலை!

கடலூா் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைவது தொடா்வதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா். கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2.50…

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவில் தேரோட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி, பாஜக சாா்பில் ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவில் தேரோட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி, பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் கீழரத வீதி…

கடலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் போலி கால்நடை மருத்துவர்கள்: ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

கடலூர் மாவட்டத்தில் உள்ளபோலி கால்நடை மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்னரி…

கடலூர் மாவட்டம் வல்லம்படுகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு!

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் தங்கிவிட்டு நேற்று மாலை சென்னை புறப்பட்டுச் சென்றார். அவருக்கு கடலூர்…

சிதம்பரம் அருகே கூடு வெளிசாவடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை முதல்வர் திறந்துவைப்பாரா?. மக்கள் எதிர்பார்ப்பு!!

சிதம்பரம் அருகே கூடு வெளிசாவடி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி புதியதாக பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தமிழக முதல்வர் நேரடியாக இதை திறந்து…

சிதம்பரம் காமராஜா் அரசு பொது மருத்துவமனை ஊழியா்களுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கினர்.

சிதம்பரம் காமராஜா் அரசு பொது மருத்துவமனை ஊழியா்களுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு சித்த மருத்துவப் பிரிவு மருத்துவா் அா்ச்சுனன் தலைமை வகித்தாா்.…