Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: இ-சேவை மூலம் ‘தமிழரசு’ மாத இதழுக்கு சந்தா செலுத்தும் வசதி!!

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் உள்ள அரசின் இ-சேவை மையங்களில் தமிழக அரசின் மாதாந்திர இதழான ‘தமிழரசு’ மாத இதழிற்கு சந்தா தொகையினை செலுத்தலாம் என அரசு அறிவித்தது. அதை…

கடலூர் மாவட்டம்: கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!!

சேத்தியாத்தோப்பு, நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக, சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.…

கடலூர் மாவட்டம்: விவசாயியிடம் ரூ. 2 லட்சம் திருட்டு!!

ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஆறுமுகம் (வயது 38). விவசாயி. இவர் நேற்று ராமநத்தத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று, தனது…

கடலூர்: கிள்ளையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த கருத்தரங்கம்

கடலூர் மாவட்டம் கிள்ளை TATA சமுதாயக்கூடத்தில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த கருத்தரங்கம் கிள்ளை பேருராட்சி துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன்…

கடலூர் மாவட்டம்: சவுக்குத்தோப்பில் பிணமாக கிடந்த மீனவர்!!

பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 60). மீனவர். இவர் நேற்று காலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் மீனவர் கிராமம் பகுதியில்…

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு வங்கி முன்பு திரண்ட பயனாளிகள்!!

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறியதை அடுத்து, ராமநத்தத்தில் கூட்டுறவு வங்கி முன்பு பயனாளிகள் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5…

கடலூர்: குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடைபாதையில் ஏற்பட்டிருக்கும் பாதாள குழிகளை மூடப்படுமா?

பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் பொழுது தினசரி விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பும் அவல நிலை. உயிர் பலி ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் தரிசனம் செய்ய பாதுகாப்பு வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் கோரிக்கை.

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என்.ராதா கடலூர்…

கடலூர் மாவட்டம்: அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி!!

விருத்தாசலம் அடுத்த ஏ.சித்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தந்தை- மகன் பலி!!

சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் சிவபெருமான் (வயது 27). ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் வித்தீஷ் (6). சிவபெருமான் வீட்டில் இருந்து பால்…