Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம். காட்டுமன்னார்கோவில்: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் காட்டுமன்னார்கோவில்…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் வரி பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல் வைப்பு!!

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் 14 பங்க் கடைகள், 2 உணவகங்கள், 32 இதர கடைகள் என நகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 48 கடைகள் இயங்கி வருகின்றன. இதில்…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலத்தில்விவசாயிகளுக்கு பயிற்சி!!

கம்மாபுரம் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார…

கடலூர் மாவட்டம்: உடல் கருகி தொழிலாளி சாவு!!

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் புது இளவரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவ கண்டன் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). தாய் சகுந்தலா (62). இவர்கள்…

கடலூர் மாவட்டம்: புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயரை எதிர்த்து போராட்டம்!!

விருத்தாசலம், புதுவை, கடலூர் மறை மாவட்ட பேராயராக இருந்த அந்தோணி ஆனந்தராயர் கடந்தாண்டு மே மாதம் இறந்தார். அதைத்தொடர்ந்து கேரள மாநிலம் சுல்தான் பேட்டை பேராயர் பீட்டர்…

பரங்கிப்பேட்டை: கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கிள்ளையில் பேரூராட்சி துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது

பரங்கிப்பேட்டை: கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கிள்ளையில் பேரூராட்சி துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்…

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் டி.வி.கே.பாபு வரவேற்று பேசினாா். சிறப்பு அழைப்பாளராக…

கடலூர்:ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் கொள்ளை

நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார் (வயது 26). இவர் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் பெற்று, அதனை அந்தந்த…

கடலூர் மாவட்டம்: நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி!!

கடலூர், நெல்லிக்குப்பம் மந்தகரையை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் அருண் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 8.8.2013 அன்று தனது நண்பர் கவுதமுடன்…

கடலூர் மாவட்டம்: 3,197 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன!!

பிச்சாவரம் பொரிப்பகத்தில் இருந்து 3,197 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. பரங்கிப்பேட்டை, கிள்ளை பிச்சாவரம் கடற்கரையில் ஆண்டுதோறும் ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து அங்குள்ள பொரிப்பகத்தில் பாதுகாப்பாக…