Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மயில்களின் சரணாலயமாக மாறி வரும் கொள்ளிடம் ஆற்றங்கரை வனப்பகுதி!!

மயில்களின் சரணாலயமாக கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதி மாறி வருகிறது. அங்கு மயில்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம்…

கடலூர் மாவட்டம்: குடிநீர் வேண்டி பொதுமக்கள் அறிவிப்பு!!

கொண்டல் ஊராட்சியில் பழுதான மின் மோட்டாரை சரி செய்து தொட்டியில் குடிநீர் நிரப்ப வேண்டும் என்பது அந்த பகுதி பொதுமக்களின் எதிர்பாப்பாக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

கடலூர் மாவட்டம்: கேரள மாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது!

சிதம்பரம் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், நேற்று காலை சிதம்பரம் கஞ்சித்தொட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தில் அபகரித்த நிலத்தை மீட்டு தரக்கோரி மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த அக்கா, தங்கை!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்தனர். அப்போது கொத்தட்டை…

கடலூர் மாவட்டம்: விளையாட்டு விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய…

கடலூர் மாவட்டம்: முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூர் விரைந்தனர்!!

கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கும்பல் கடலூர் மாவட்டத்திலும்…

கடலூர் மாவட்டம்: மாணவனை தாக்கிய ஆசிரியர் – பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

வீட்டுப்பாடம் சரியாக செய்யவில்லை என மாணவரை தாக்கிய ஆசிரியரை கண்டித்து, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். விருத்தாசலம் அருகே உள்ள பரவலூரைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 14). இவன்…

கடலூர் மாவட்டம்: தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்!!

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை…

கடலூர் மாவட்டம்: தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்!!

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை…

கடலூர் மாவட்டம்: சாமந்தி பூ விளைச்சல் அமோகம்!!

கடலூர் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் அமோகமாகி, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரும்பு, மல்லிகை, ரோஜா, கோழிக்கொண்டை, சாமந்தி, கேந்தி உள்ளிட்ட பல்வேறு…