Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது!!

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள்…

கடலூர் மாவட்டம்: கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிவு!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள்…

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது – பா.ம.க.வினர் மனு

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள்…

சிதம்பரம்: பக்தர்களை தடுக்கும் பொது தீட்சிதர்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கையேந்தி தொடர் முழக்கப் போராட்டம் !

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை) நடராஜரை வழிபடச் செல்லும் பக்தர்களை தடுக்கும் பொது தீட்சிதர்களை கண்டித்தும் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபட…

கடலூர் மாவட்டம்: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி பாதிரியார் கைது!!

வடலூர், பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் புருஷோத்தமன் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கும், வடலூர் ராகவேந்திரா நகரில் பாதிரியாராக…

கடலூர் மாவட்டம்: குறிஞ்சிப்பாடி பகுதியில் கரும்பு வயலில் மானிய விலையில் சொட்டுநீர் பாசன குழாய்கள் அமைப்பு!

கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டாரம் ராசாகுப்பம் கிராமத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழக அரசு வேளாண்மை மற்றும்…

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம்!!

பெண்ணாடம், அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம் கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரைண நடத்தி வருகின்றனா். பெண்ணாடம்; அரியலுார் மாவட்டம், ஈச்சங்காடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்துக்கு…

மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளர் நிறுத்தம் கடலூர் திமுக எம்எல்ஏ அய்யப்பன் சஸ்பெண்ட்: பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு

சென்னை: கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளர் நிறுத்திய விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ அய்யப்பனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை…

கடலூர் : புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவராக பூக்கடை கந்தன் போட்டியின்றி தேர்வு!

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவராக பூக்கடை கந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 13 ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்…

கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்கள் திருடியவர் கைது!!

விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. 20 ஆண்டு்களுக்கு பிறகு கடந்த 6-ந் தேதி இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.…