கடலூர் மாவட்டம்: மாநகரின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு புதிய பிரதிநிதிகள் மூலம் தீர்வு ஏற்படுமா? – மக்கள் எதிர்பாப்பு!
கடலூர், பழமைவாய்ந்த கடலூரை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துள்ளனர். இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை தங்கள் மாகாணத்தின் தலைநகராக மாற்றி…