Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3 வது அலை முடிவுக்கு வந்தது!

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 74 ஆயிரத்து 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 73 ஆயிரத்து 305 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். 893 பேர் பலியாகி…

கடலூர் மாவட்டம்: ஒரே நாளில் 3 கோவில்களில் திருட்டு!!

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே மேலவன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி காசிராஜன் வீட்டுக்கு…

வடலூர்: நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னம் அமைப்பு இணைந்து நடத்திய சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னம் அமைப்பு இணைந்து நடத்திய சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம். வடலூர்…

கடலூர் மாவட்டம்: நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது!!

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள்…

கடலூர் மாவட்டம்: கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிவு!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள்…

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது – பா.ம.க.வினர் மனு

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள்…

சிதம்பரம்: பக்தர்களை தடுக்கும் பொது தீட்சிதர்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கையேந்தி தொடர் முழக்கப் போராட்டம் !

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை) நடராஜரை வழிபடச் செல்லும் பக்தர்களை தடுக்கும் பொது தீட்சிதர்களை கண்டித்தும் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபட…

கடலூர் மாவட்டம்: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி பாதிரியார் கைது!!

வடலூர், பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் புருஷோத்தமன் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கும், வடலூர் ராகவேந்திரா நகரில் பாதிரியாராக…

கடலூர் மாவட்டம்: குறிஞ்சிப்பாடி பகுதியில் கரும்பு வயலில் மானிய விலையில் சொட்டுநீர் பாசன குழாய்கள் அமைப்பு!

கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டாரம் ராசாகுப்பம் கிராமத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழக அரசு வேளாண்மை மற்றும்…

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம்!!

பெண்ணாடம், அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம் கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரைண நடத்தி வருகின்றனா். பெண்ணாடம்; அரியலுார் மாவட்டம், ஈச்சங்காடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்துக்கு…