Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற447 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடந்தது. இதில் கடலூர் மாநகராட்சிக்கு 45 வார்டுகளுக்கும், 6 நகராட்சிகளில்…

கடலூர் மாவட்டம்: கம்பிவேலி அமைத்து சாலையை அடைத்ததால் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!!

சிதம்பரம் அருகே உள்ள கீழ குண்டலபாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 50 குடும்பத்தினர் கிராம எல்லையில் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராம பகுதிக்கு சென்று வந்த…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது!!

சிதம்பரம்; மகா சிவராத்திரியான நேற்று சிதம்பரம் தெற்கு வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 41-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது. அதன்படி மாலை 6.15…

கடலூர் மாவட்டம்: உக்ரைனில் சிக்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மீட்பு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு தருமாறு பெற்றோர்கள்…

சிதம்பரம்: கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம் சார்பில் வழங்கினர்.

சிதம்பரம்: கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம் சார்பில் வழங்கினர். கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி,…

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் உக்ரேனிலிருந்து மீட்கப்பட்டு, ருமேனியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்.

உக்ரைன் நாட்டிலிருந்து கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு, ருமேனியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில்,…

கடலூர் மாவட்டம்: வீச்சருவாளுடன் கேக் வெட்டிய வாலிபரை கைது செய்த போலீசார்!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பொது இடத்தில் வீச்சருவாள் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர்…

கடலூர் மாவட்டம்: கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று திருவிழா நடைப்பெற்றது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பக்தர் ஒருவர் தலையில்…

கடலூர் மாவட்டம்: ‘முறத்தால் அடிவாங்கும் பக்தர்கள்’ – விநோத வழிபாடு!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது இந்தகோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த…

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக 150 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக 150 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். கடலூா் மாவட்டத்தில் சட்ட…