Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்மகும்பல் கடலூரில் பரபரப்பு!!

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 சவரன் தங்கநகையை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…

சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசுடையைமாயக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசுடையைமாயக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம்…

கடலூர்: 5 வார்டுகளில் 34 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில் திமுக நகர செயலாளரை தோற்கடித்த அதிமுக வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்தது. கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6 நகராட்சி 14 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்து இடங்களையும் திராவிட…

கடலூர் மாவட்டம்: மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது!!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வடலூர் ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், புவனகிரி, கங்கைகொண்டான், காட்டுமன்னார்கோவில், கிள்ளை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை,…

கடலூர் மாவட்டம்: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.

கடலூர் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் புவனகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை, புவனகிரி அரசு பெண்கள்…

கடலூர் மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்தக் கோரி அதிமுக போராட்டம்

கடலூர் மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்.20 ஆம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 45 வார்டுகளில் 352 பேர் போட்டியிட்டனர். அதிமுக 45 வார்டுகளிலும், திமுக 35 வார்டுகளிலும்…

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட லால்பேட்டை, கிள்ளை, அண்ணாமலைநகா் பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றன.

லால்பேட்டை பேரூராட்சி: இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. மொத்த வாக்காளா்கள் 14, 224 போ். பதிவான வாக்குகள் 8,803. மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக…

கடலூர் மாவட்டம்: மாநகராட்சியாக்கப்பட்ட முதல், தேர்தலை சந்தித்த கடலூர் – 31 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு…

கடலூா்:நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளா், வாக்கு எண்ணிக்கை உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா் கடலூா் மாவட்டத்தில் வாக்கு…