Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்:பண்ருட்டி அருகே காணமல் போன 7 வயது சிறுமி – 3 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் ராசாத்தி தம்பதியின் மகள் ராஜேஸ்வரி (7). கார்த்திகேயன் இறந்த நிலையில், அவரது மனைவி ராசாத்தி மற்றும் அவரது மகள்…

கடலூர் மாநகராட்சியில் 38 வார்டுகளில் திமுக – அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு சந்திக்கும் முதல் தேர்தல், இந்த தேர்தல் ஆகும். இதனால் மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க திமுக- அதிமுக இடையே கடும் போட்டி…

கடலூர்:நெல்லிக்குப்பம் அருகேஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் போலீஸ் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் அசோகன் தலைமையில் நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, போலீசார் பாஸ்கரன்,…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணிநிரவலில் சென்ற ஊழியர்கள் கூட்டம்.

அண்ணாமலை பல்கலைக்கழத்திலிருந்து பணிநிரவலில் சென்ற ஊழியர்கள் பல்கலைக்கழக வளாசுத்தில் உள்ள நூலகம் அருகே நேற்று காலை திரண்டனர். பின்னர் அங்கு நடந்த கூட்டத்துக்கு ஊழியர் பன்னீர்செல்வம்தலைமை தாங்கினார்.…

கடலூரில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி -கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகம்…

கடலூர்: காட்டுமன்னார் கோவிலில் திடீர் மழை:நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று திடீர் மழை பெய்தது. இதில் காட்டுமன்னார் கோவில் அருகே நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக…

கடலூர்‌ மாநகராட்சி கண்டுகொள்ளுமா?- பராமரிக்காத பயணியர்‌ காத்திருப்பு அறை. மது அருந்தும்‌ பாராக மாறி வரும்‌ அவலநிலை!

கடலூர்‌ மாநகராட்சி பேருந்து நிலையத்தில்‌ இருக்கும்‌ பயணிகள்‌ காத்திருப்பு அறை, துப்புறவு பணித்துறை அலுவலர்கள்‌ சரியாக பராமரிக்கப்படாததால்‌ மது அருந்தும்‌ பிரியர்களுக்கு மது அருந்த பயணிகள்‌ காத்திருப்பு…

கடலூர்: காவல்துறையினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி பெண் காவலர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பு.

கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அறிவுறுத்தலின் பெயரில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி வடலூர் கெங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நெய்வேலி சரகத்திற்கு…

கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி 21 இடங்களில் நடந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில்…

கடலூர் மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர் – M.A(Eng)., M.Phil., M.L.I.S., M.B.A.,B.Ed., M.Sc.,(APP.PSY)., PGDCA படித்து அசத்தல்

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம்,…