Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் எம்.எல்.ஏ., முன்னிலையில் மனு தாக்கல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில் மனு தாக்கல் செய்ய வந்தனர்.…

கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3.20 ஏக்கரில் அமைக்கப்படும் பூங்காவில்…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது…

திட்டக்குடி அருகே 25 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கீழக்கல்பூண்டியை சேர்ந்தவர் இப்ராகிம்(வயது 47). இவர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி, அதனை…

கடலூர்:தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியின் சார்பில் சிதம்பரம் நகராட்சியில் வேட்புமனு தாக்கல்

கடலூர் மத்திய மாவட்ட சிதம்பரம் நகர தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் .நாகராஜன், குணா, .எஸ்.கே.வைத்தி ஆகியோர் முன்னிலையில் மருத்துவ அணி மாநில மண்டல…

காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் வாலிபரின் வங்கி கணக்கில் விமான டிக்கெட் எடுத்து ரூ.1 லட்சம் மோசடி

லால்பேட்டையில் வாலிபரின் வங்கி கணக்கில் விமான டிக்கெட் எடுத்து ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள…

கடலூர் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை லாரியோடு போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டையை கடத்த முயன்ற நியாய விலை கடை ஊழியர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

கடலூர் வழியாக கடத்தப்பட்ட ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 2,400 பாட்டில்கள் போலி மதுபானம் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து புதுக்கோட் டைக்கு மினி லாரியில் கடத்தப் பட்ட 2 ஆயிரத்து 400 போலி மதுபாட்டில்களை கடலூரில் மது விலக்கு அமல்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.…

கடலூர்: சிதம்பரத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் வெளியீட்டை நகர செயலாளர் செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திமுக சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் வெளியீட்டை நகர செயலாளர் செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்தார். :சிதம்பரம் நகர திமுக செய…

சீர்காழியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம்…