Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அப்போது சிவகாமசுந்தரி சமேத நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகரர் சாமி…

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே…

கடலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 4 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி…

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே நாளில் 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 447 பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த…

காட்டுமன்னாா்கோவில்: ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி

காட்டுமன்னார்கோவில் அருகே கொத்தவாசல் பெரியதெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் வினோத்குமார் (வயது 37). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த…

ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850-ஐ வழங்கிட வேண்டும் என அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தல்.

ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850-ஐ வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது கடலூரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில், மேற்கண்ட கோரிக்கையை…

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திட, பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சனிக்கிழமைகள்தோறும்…

கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதியில் 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு பணியில் 140 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு.

வருடந்தோறும் அக்டோபர் மாதம்முதல் ஜனவரி மாதம் வரை கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு இனங்களை சேர்ந்த பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து…

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு அருகே குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண் இறந்த சம்பவத்தில் டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேத்தியாத்தோப்பு அடுத்த…

ஸ்ரீமுஷ்ணம்:தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி, நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீச்சு!

தூங்கிக்கொண்டிருந்த தாய் மற்றும் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி, நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள…