Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. முக கவசம் அணிய வேண்டும். தனிமனித…

கடலூர்: கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் தொற்றுகள் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அரசு முடிவு செய்தது. அதன்படி, சுகாதாரப்…

கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2022 | Lab Technician | Cuddalore DHS Jobs 2022

கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (Cuddalore DHS) காலியாக உள்ள Lab Technician பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த…

கடலூர்: நேற்று 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த…

கண்ணீர் வடிக்கும் கடலூர் பன்னீர் கரும்பு விவசாயிகள். ரசின் அறிவிப்பால் இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுக்கால் தலைமறைவு என புகார்.

இடைத்தரகர்களை நம்பி நடுரோட்டில் தவிப்பதாக கடலூர் மாவட்ட பன்னீர் கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பரிசு பச்சரிசி வெல்லம் திராட்சை முந்திரி பன்னீர் கரும்பு…

கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம் – பாமக மாவட்ட செயலாளர் பேச்சு!

’’பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து இரண்டு முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என புகார்’’ கடலூர் பெருநகராட்சி ஆக…

கடலூர் துறைமுகம் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு!

காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வம் லாஞ்சடிக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல்.கடலூர் துறைமுகம் காவல் நிலையம் சார்பில் அரசு வழிகாட்டும்…

புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு பெருமாத்தூர் கிராமத்தில் கடந்த…

பரங்கிப்பேட்டையில் விரைவு ரயில்கள் நிற்க வேண்டும் என கோரிக்கை !

நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் துவக்க காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம்,…

கடலூர்: பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

கடலூர் மாவட்டம் வேப்பூரில், ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன. திருச்சி, சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்குவதற்காக,…