Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்.

கடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம்…

புதுக்குப்பம் கடற்கரையில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – அதிமுக மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ அஞ்சலி!

17-ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆண்டு டிசம்பர் 26 ல் உலகை உலுக்கிய சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சி கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்ற…

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்|மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 902 இடங்களில் நேற்று (26.12.2021) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் அனைத்து ஆரம்பர…

கடலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர் மயங்கியதால் விபத்து: ஒருவர் பலி!.

கடலூர் அருகே, அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார். விருதாச்சலத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து, சேட…

புவனகிரி அருகே சி.சாத்தாப்பாடி கிராமத்தில் ஜெய்பீம் இரவு பாடசாலை தொடக்கவிழா!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சி.சாத்தாப்பாடி கிராமத்தில் தமிழர் கல்வி மீட்சி பேரவையின் நிறுவனர் எழுத்தாளர் முனைவர் சா.சீ. ஜோதிமணி ஒருங்கிணைந்த ஜெய்பீம் இரவு பாடசாலை தொடக்கவிழா…

கடலூர் மாநகராட்சியில் குப்பைக்கு வந்த குப்பை வாகனங்கள்!

கடலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள் வீணாகி குப்பையில் போடப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள்…

எம்ஜிஆர் 34-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 34-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…

புவனகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார்…

கடலூர்: உதயநிதி ஸ்டாலி னுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் – நகர திமுக செயல்வீரர்கள் கூட்டதில் தீர்மானம்!

கடலூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜாவரவேற்று பேசினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக…

புவனகிரி: பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் புதிய காவல் நிலையம் வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களை தவிர்க்கும்…