சிதம்பரம்: பள்ளி மாணவர்கள் சேமிப்பு பணத்தின் மாற்றுத்திறனாளிக்கு உதவி வழங்கினார்கள்..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளி சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை சி.தண்டேஸ்வர நல்லூர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளி சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை சி.தண்டேஸ்வர நல்லூர்…
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை…
கடலூரில் இழுவலைகளை தவறான முறையில் பயன்படுத்தி, கரையோரங்களில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்குத் தடை விதிக்க வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான சிறுதொழில் மீனவர்கள் படகில் கருப்புக்கொடியை கட்டியவாறு சென்று மீன்வளத்துறை இயக்குனர்…
மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளூரில் உள்ள சிவன்கோவில் குளத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…
கடலூர் மாவட்டம் எஸ். புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் இன்று கடலூர் முதுநகர் வழியாக திருப்பாதிரிப்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன சோதனையில் ஈடுபட்ட…
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நீலா,…
சிதம்பரம்,கடலூர் மாவட்டம்,சிதம்பரத்தில் புகழ் மிக்க நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் உற்சவம் நேற்று முன்நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய விழாவான வருகிற டிசம்பர் 19-ந்தேதி தேர்…
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடலூர் மாவட்டத்தில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் படுஜோராக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகள்…
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை ஆதாரமாகக் கொண்டு திட்டக்குடி, பெண்ணாடம், மங்களம்பேட்டை, வடலூா், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் ஆகிய 6 பேரூராட்சிகள், விருத்தாசலம், மங்களூா், நல்லூா்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி கலைச்செல்வி (வயது 60). இவர் சம்பவத்தன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிலம்பிநாதன்பேட்டைக்கு…