Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் இலவச மருத்துவ முகாம்

ஷாகித் ஸ்கேன்ஸ் & லேப்ஸ் மற்றும் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் ஷாகித்…

சிதம்பரம் நகர மன்ற கூட்டம்

சிதம்பரம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை…

சிதம்பரத்தில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு 2 ஆம் ஆண்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி:108 ஓதுவார்கள் பங்கேற்பு:

காட்டுமன்னார்கோவில் செப்,22 கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில்ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக நேற்று வட அமெரிக்க…

கடலூர்:5 பேர் டெங்கு காய்ச்சால் பாதிப்பு. பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்…

சிதம்பரம் அருகே வி எம் எஸ் டிரேடர்ஸ் நிறுவனம் திறப்பு !பாண்டியன் எம் எல் ஏ பங்கேற்பு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூரில் முந்திரி கொட்டைகள் உடைத்து கொடுக்கும் வகையில் பி எம் எஸ் ட்ரேடர்ஸ் என்கின்ற பெயரில் புதிய நிறுவனம் திறப்பு…

சிதம்பரம்:விநாயகர் சிலை ஊர்வலம் எம்எல்ஏ பாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

குமராட்சியில் ஸ்ரீ பொய்யுரியார் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஐந்தடி உயரமுள்ள களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை வீதி ஊர்வலமாக புறப்பட்டு சென்று மாலை 5 மணி அளவில் கான்சாகிப்…

அண்ணாமலையை கண்டித்து சிதம்பரத்தில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடந்தது. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்…

கடலூர்:முன்னாள் எம்.எல்.ஏ. மகனை துப்பாக்கியால் சுட்ட 8 பேர் அதிரடி கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தியாகராஜன். இவருடைய மகன் இளையராஜா (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலத்தில் வள்ளலார் குடில்…

கடலூர் அருகே திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு விவகாரம்… 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மணவாள நல்லூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயமுற்ற திமுக பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியை…

கடலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்:57 பேர் கைது

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கடலூர்…