Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: தீபாவளிக்கு 4 நாட்களே உள்ள நிலையில் வேப்பூரில் நடந்த ஆட்டுச்சந்தையில் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை…

தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் களைகட்டிய வார சந்தை. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு…

கடலூர்: கெடிலம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் – தூர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு நீர் முற்றிலும் மாசுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து வரும் கழிவுநீர், தடுப்பணையில்…

கடலூர்: தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் நெகிழி குப்பைகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, அவரது தலைமையில்…

கடலூர்: வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி…

கடலூரில் நடைபெற்ற வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.106.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகள் சாா்பில் கடலூரில் வாடிக்கையாளா் தொடா்பு முகாம்…

கடலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக.. அரசு போக்குவரத்துக்கழக கடலூர் மண்டலம் ஏற்பாடு

கடலுார்-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு 170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை வரும் 4ம்…

கடலூர் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக, பண்டிகை கால வியாபாரம் பாதிப்பு.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. வாலாஜா…

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மணல்குவாரிகளை திறக்க கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்…

விருத்தாசலம் பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க வேண்டும், மூடப்பட்ட அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும், போலீசார் பறிமுதல் செய்த அனைத்து மாட்டு…

விருத்தாசலம் அருகே சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்.

விருத்தாசலம் அருகே எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால்…

சிதம்பரத்தில் த.மா.கா இளைஞரணி அறிமுகக் கூட்டம்.

சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் எஸ் கே…

ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் சின்ன தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ரவிச்சந்திரன் (வயது 45) விவசாயி. இவரது மகன் தினேஷ் (22) நெல் அறுவடை எந்திர டிரைவர்.…