கடலூர்: 4 வழிச்சாலைக்காக வீடு, கடைகளை கையகப்படுத்தியதற்கு கூடுதல் நிவாரணம் கேட்டு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த 4 வழிச்சாலை, கடலூர்…