Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் விவசாய கல்லூரி மாணவிகள் தூய்மை திட்டத்தில் மரக்கன்று நடுவிழா

சிதம்பரம் கிரீன் கேர் டிரஸ்ட் நிறுவனம் சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழக இறுதி ஆண்டு விவசாய மாணவிகள் தூய்மை திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்று நடும்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம்

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் 4.11.23 அன்று மாலை 7 மணி அளவில் சிதம்பரம் ஹோட்டல் சாரதா ராமில் சங்கத்தின் தலைவர் முனைவர்…

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரத்தில் வரும் 6ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் குறித்து கருத்து அரங்கம் நடைபெற உள்ளது இது…

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

கடலூர் முதுநகர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவில் மையம்…

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் முதுநகர், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின்…

சிதம்பரத்தில் வடிகால்கள் தூர்வாரும் பணி நகர மன்ற தலைவர் ஆய்வு

சிதம்பரம் நகராட்சி சார்பில் நடைபெற்ற வடிகால்கள் தூர்வாரும் பணியை நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். சிதம்பரம் கடலூர் காலையில் உள்ள பாசிமுத்தான்…

கடலூர்:வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!.மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் திட்டம் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அடுத்த மாதம்(நவம்பர்) 4-ந் தேதி…

சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே நள்ளிரவில் கடலில் நீலநிறத்தில் ஒளிர்ந்த அலைகள்!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டையில் கடல் உள்ளது. கடலூர் சில்வர் பீச்சுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் இங்கு தான் வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு…