Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்,…

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்துகிற கொடூர தாக்குதலை கண்டித்து கடலூர் ஜவான்பவன் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரமாண்ட கொலு!

சிதம்பரம், உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 22 அடி உயரத்திலும், 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கோவில் வளாகத்தில்…

சிதம்பரம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சிதம்பரம்,சிதம்பரத்தில் உள்ள 4 முக்கிய வீதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற…

கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை என 2 வேளை வகுப்புகள் நடைபெற்று வரும் இக்கல்லூரியில் 1,500-க்கும்…

பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி.,…

காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் கடையடைப்பு போராட்டம்!

காட்டுமன்னார்கோவில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் 11-ந்தேதி(அதாவது நேற்று) கடையடைப்பு போராட்டம்…

கடலூரில் உலக மன நல விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடியசைத்து…

கடலூர்:நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி

கடலூர் அருகே காரைக்காடு பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி தொடக்க விழா…

சிதம்பரம்: பா.ஜ.க.வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம்

சிதம்பரம், காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காவிரி டெல்டா பாசன…