Category: # கடலூர் மாவட்டம்

கடலூரில் விநாயகர் கோயில்கள் மூடப்பட்டதால் களையிழந்த விநாயகர் சதுர்த்தி…!

விநாயகர் சதர்த்தி பண்டிகையை கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கொண்டாட முடியாமல் போனது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணம் காட்டி இந்தியாவில்…

கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு-சக்திகணேசன் தகவல்.!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்தார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான…

சிதம்பரம் அடுத்த லால்பேட்டையில் அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த லால்பேட்டையில் நேற்று நகர அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், நகர செயலாளருமான…

கடலூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்.!

கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்தார்.கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா…

கடலூர்: கள்ளக்காதலுக்கு இடையூறு.. 12 வயது சிறுவனை கட்டி போட்டு உடலில் சூடு வைத்த தாயும் கள்ளக்காதலனும் கைது.!

கடலூர் அடுத்த சூரப்ப நாயக்கர் சாவடியில் 12 வயது சிறுவனை அவரது தாய் கை கால்களை கட்டி போட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்துவதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினருக்கு…

கடலூர் மாவட்டத்தில் தனிநபர்கள் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி- கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர்…

சிதம்பரத்தில் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் சார்பில் முன்னாள் எம்பி இளையபெருமாளின் 16ம் ஆண்டு நினைவு நாள் விழா.!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் சார்பில் இளையபெருமாள் முன்னாள் எம்பி அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்விக்…

சிதம்பரம்: ஜமாத் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்-நகர ஜமாத்தார்கள் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

சிதம்பரம் நகர ஐக்கிய ஜமாத் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது கொண்டாடும் விதமாக சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகில் சிதம்பரம் நகர ஜமாத்தார்கள்…

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர்- 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை காரணமாக ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் விருத்தாசலம்-நெய்வேலி வழியாக…

கடலூர்: விநாயகர் சதுர்த்தியன்று விதியை மீறினால் கடும் நடவடிக்கை – ஒலி பெருக்கியில் எச்சரிக்கும் போலீசார்

’’யாரேனும் பொது இடங்களில் சிலை வைப்பதையும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு’’ தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில்…