Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: போலி மதுபானம் கடத்திய இருவர் கைது-பண்ருட்டி பகுதியில் கஞ்சா விற்ற 9 பேர் கைது!

புதுச்சேரி மாநித்திலிருந்து தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு தமிழக அரசு லேபிள்கள் ஒட்டிய போலி மதுபானங்கள் அடிக்கடி கொண்டு வருவதாக கடலூர்…

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தம்பதி பலி.

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்…

மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… இரு அமைச்சர்கள் பங்கேற்பு!

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் பங்கேற்று…

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா். இந்த இயக்கத்தினா் தன்னாா்வலா்களிடம் நிதி…

நெய்வேலி அருகே வீட்டுமனை வாங்கி தருவதாக கூறிதனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.45 லட்சம் மோசடி-வியாபாரி கைது!

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெய்மன்டு மனைவி பபியோலா (வயது 40). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.…

கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 34,380 டோஸ் வரத்துஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்அதிகாரி தகவல்.!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தவீரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில்…

பண்ருட்டி பகுதியில் தொடா் மழை காரணமாக சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

தொடா் மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் கடந்த 3…

கடலூா் கடல் பகுதியில் சட்ட விதிகளை மீறி மீன்பிடி பணியில் ஈடுபட்டது தொடா்பாக 6 படகுகளிலிருந்து வலைகளை மீன்வளத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கடலூா் கடல் பகுதியில் சட்ட விதிகளை மீறி மீன்பிடி பணியில் ஈடுபட்டது தொடா்பாக 6 படகுகளிலிருந்து வலைகளை மீன்வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டத்தில்…

சிதம்பரத்தில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை அம்மன் நகரில் தனியார் செல்போன் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியை தொடங்கியது அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து…

கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு: சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை.

சிதம்பரம் சபாநாயகர் தெரு சீர்காழி செல்லும் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக…