Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் டார்சலைட் ஏந்தி ஆர்ப்பாட்டம்.

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பணியாற்றும் இளநிலை பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் வழங்க…

கடலூர் மாவட்டத்தில் 3 ஆசிரியைகளுக்கு கரோனா- மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம்!

கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து கரோனா பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. கரோனா ஊரடங்கு முடிந்து 2021-ஆம் பிப்ரவரி மாதத்தில்…

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காரமாங்குடி கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே சரிவர குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி பொது மக்கள் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய…

கடலூர் மஞ்சக்குப்பம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதி – மாணவிகள், சக ஆசிரியைகள் அச்சம்.

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களை திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம்…

சிதம்பரம் அருகே அரசு பஸ்- தீயணைப்பு வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.

சிதம்பரம் அருகே பெரியப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் கடலூர் நோக்கி புறப்பட்டது. இந்த வாகனத்தை அமரன்(வயது 30) என்பவர் ஓட்டினார். இதேபோல்…

புவனகிரி, காட்டுமன்னார்கோவில் அருகே மின்னல் தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள பிரசன்னா ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 30) விவசாயி. இவர் நேற்று மாலை அதே பகுதியில்…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.G.O 45 இன் மூலம் முழு அரசு கல்லூரியாக செயல்படும் சிதம்பரம் இராஜா…

மந்தாரக்குப்பம் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை-போலீசார் விசாரணை..

மந்தாரக்குப்பம் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கம் அருகே…

கடலூர் அருகே அழகு நிலையத்தில் விபசாரம்; என்ஜினீயர் கைது!

கடலூர் செம்மண்டலம் சேர்மன்சுந்தரம் நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன்,…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நீர் நிலைய பகுதியில் உள்ள இடங்களை இடிக்க உத்தரவு!-மாற்று இடம் வழங்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வார்டு எண் 26 ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தச்சன் குளம் மற்றும் செங்கட்டான தெரு சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு…