Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்திப் பொறியியல் படிப்பின் மகத்துவமும் உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம்..

உற்பத்திப் பொறியியல் படிப்பின் மகத்துவமும் உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம். அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறையில் துறையின் தலைவர்…

சிதம்பரத்தில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புசிதம்பரத்தில் பரபரப்பு.

சிதம்பரம் நகராட்சியில் மையப்பகுதியாக தில்லை அம்மன் நகர், ஜோதி நகர், நாகஜோதி நகர் உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், தில்லையம்மன் நகரில் ஒரு…

கடலூர்: பண்ருட்டியில் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகை.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கசடு (மனித கழிவு) சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி 1-ஆவது வாா்டு,…

சிதம்பரத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்.

சிதம்பரத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தல். சிதம்பரம் நேரு நகா், அம்பேத்கா் நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 164 குடும்பங்களைச்…

சிதம்பரத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியை பற்றி வார பத்திரிகை ஒன்று அவதூறாக செய்தி வெளியிட்டதாகக் கூறி, சிதம்பரத்தில் அந்தக் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.…

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அந்த வகையில், ஆா்.எஸ்.மணி நகா், சாமியாா் தா்கா ஏரிக்கரை அருகே கஞ்சா…

கடலூர்: பண்ருட்டி அருகே வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.70 லட்சம் மோசடி.

பண்ருட்டி அருகே வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.70 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம்…

கடலூர்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைகள் மற்றும் சேவைகள் சட்டம்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மயில்களை விஷம் வைத்து சாகடித்த விவசாயி கைது..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58). விவசாயி. இவர் அதேஊரில் உள்ள தனக்கு சொந்தமான வயலில்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் பிறந்தநாள் விழா-திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்பிறந்தநாள் விழா உழவர்நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர் கடலூர்கிழக்கு மாவட்ட செயலாளருமான MRK பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலைநகர்பேரூர் திமுக…