Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் பல்வேறு காரணங்களால் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக பயிர்க்கடன், நகைக்கடன்…

விநாயகர் சிலைகளை விற்க அனுமதிக்க கோரி சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு, மண்பாண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களை கடந்த…

கடலூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருவேப்பிலங்குறிச்சி அருகே டி.வி.புத்தூர் மற்றும் அதன்…

கடலூரில் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அ.முக்கண்ணன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் நல்லதம்பி, ரவிச்சந்திரன், பிரான்சிஸ் ஆகியோா் வடலூா் சுங்கச் சாவடி அருகே சனிக்கிழமை சிறப்பு வாகனத்…

குள்ளஞ்சாவடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்.

கடலூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்…

புதுச்சேரியில் இருந்து பண்ருட்டிக்கு ஆம்புலன்சில் மதுபாட்டில்கள் கடத்தல்.

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் கடலூர் சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…

கடலூர்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது கடலூரில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் கடலூர் முதுநகரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு…

அரசு மருத்துவமனையில் செல்போனில் பேசிக்கொண்டே ஊசி போட்ட நர்ஸ்: விருத்தாசலத்தில் பரபரப்பு.

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 11ம் தேதி இரவு விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்-வேளாண் அமைச்சர் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்கு அமைக்கப்படும். திருவள்ளூரில் கீரை,…

சுதந்திர தினவிழாவையொட்டி ரெயில்களில் போலீசாா் தீவிர சோதனை.

நாட்டின் சுதந்திர தின விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள்,…