Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்.2-இல் விவசாயிகள் மறியல்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி பு.முட்லூரில் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்தனா். சிதம்பரம் அருகேயுள்ள தீத்தாம்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு…

நெய்வேலியில் என்எல்சி 2-ஆவது சுரங்கத்தில் சுற்றுச்சூழல் பூங்கா: மத்திய அமைச்சா் திறந்துவைத்தாா்.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா். மத்திய…

கடலூர்: சிதம்பரம் அருகே மாற்றுத்திறனாளிக்கு கல்வி கட்டணம் வழங்கிய சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சியின் மேலத்தெரு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளியான முருகன் – வளர்மதியின் மகன் முத்தமிழ்…

கடலூர் திருவந்திபுரத்தில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்:திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது தேவநாதசுவாமி கோவில்கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறந்தது.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், நேற்று திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு,அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடலூர் திருவந்திபுரத்தில் பிரசித்தி…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா-தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே…

கடலூர், நெய்வேலியில், வீடு மீது நாட்டு வெடி குண்டு வீசிய வழக்கு:2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெய்வேலி 21-வது வட்டம் அண்ணாசாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபால் (வயது 25). முன்விரோத தகராறில் இவர் வீட்டுக்கு கடந்த 7.7.2021 அன்று 21-வது வட்டம் நாவலர்…

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா். கடலூா் மாவட்டத்தில் மீனவா்களிடையே தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண…

கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட அனுமதிக்க சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை.

விநாயகா் சதுா்த்தி விழாவை தளா்வுகளுடன் கொண்டாட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை விடுத்தனா். கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை தயாரிக்கும் தொழிலைச்…

சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கி ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள் விழா.

மறைந்த தமாகா தலைவா் ஜி.கே.மூப்பனாா் பிறந்தநாள் விழாவையொட்டி, சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் கே.ரஜினிகாந்த் தலைமை…

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிஓய்வுபெற்ற என்.எல்.சி. அதிகாரியிடம் ரூ.12¼ லட்சம் மோசடி.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் பாவநாசம் (வயது 63). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் தலைமை துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். பாவநாசம், என்.எல்.சி.யில் வேலை…