Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அருகே மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா எம்எல்ஏ பாண்டியன் பங்கேற்பு!

சிதம்பரம் சிதம்பரம் அருகே உள்ள சின்னகுமட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து…

கடலூரில், ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூரில், ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 4 மாவட்ட செயலாளர் கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும்…

கடலூர்:முதல்-அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பா.ஜ.க பிரமுகர் கைது!

கடலூர்:முதல்-அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை…

சாதனை படைத்த நீச்சல், சிலம்பம் வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் சாதனை படைத்த நீச்சல், சிலம்பம் வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தொிவித்தாா். கடலூர் மாநில அளவில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னையில்…

புதுப்பேட்டை அருகே மின் ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

புதுப்பேட்டை அருகே அங்குசெட்டிப்பாளையம் ஓடை பகுதியில் மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அப்பகுதி மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினர். வெட்டப்பட்ட மரக்கிளைகள் அதே பகுதியை சேர்ந்த…

கடலூர்:மாவட்ட கலை மன்றம் மூலம்சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட கலை மன்றம் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு…

கடலூர்:ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்வாணன் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிரத்தினம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் கே ஐ மணிரத்தினம் முன்னாள் காங்கிரஸ்வட்டாரத் தலைவர் தமிழ்வாணன் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்து…

சேத்தியாத்தோப்பு அருகே வடிகால் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்

தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியக்குப்பம் மெயின் ரோட்டில் வெள்ளாறு வரை உயர்மட்ட பாலம் அமைக்கும்…

மதுரை மாநாட்டில் திரளாக பஞ்கேற்க வேண்டும் – கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் வேண்டுகோள்

மதுரை மாநாட்டில் திரளாக பஞ்கேற்க வேண்டும் – கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் வேண்டுகோள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன் விழா மாநாடு…

கடலூர் அருகே திருமண மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – உயிர் தப்பிய தி.மு.க. எம்.எல்.ஏ

கடலூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற இல்ல விழாவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் திமுக சட்டமன்ற…