Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்:கூத்தன்கோயில் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம், கூத்தன் கோயில் ஊராட்சி, செட்டிமுட்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக…

கடலூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி தங்க…

கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு

கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. கடலூர் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு…

கடலூரில் ஒத்திவைக்கப்பட்ட முதல்-அமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டி நாளை தொடக்கம்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள்…

கடலூர்:மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு.புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை

கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட் (வயது 58). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக மாணவிக்கு கல்லூரி கட்டணம் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக 118,வது உலக ரோட்டரி தினத்தை கொண்டாடும் விதமாக அரசு மருத்துவ கல்லூரி தஞ்சாவூரில் BSc,ரேடியாலஜி&இமாஜிக் படிக்கும் ஒரு மாணவிக்கு கல்லூரி…

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் இருந்து காணாமல் போன சிலையை மீட்டுத் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் இருந்து காணாமல் போன சிலையை மீட்டுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் அனைத்து குலாலர் மக்கள் இயக்கத்தின்…

சிதம்பரம்: நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள் தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை

சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர்…

சிதம்பரம்:முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் சி.கொத்தங்குடியில் அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர்…

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன்…