Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் மகாவீர் ஜெயின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

சிதம்பரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,மற்றும் சஞ்சல்ராஜ் ராஜேந்திரகுமார் கோத்தாரி குடும்பத்தினர் சார்பில…

கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்…

சிதம்பரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் மரியாதை!

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் திமுக கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்…

சிதம்பரம்: குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்போன் மற்றும் சைக்கிள் பரிசு

குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தனது சொந்த செலவில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்போன் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கினார். குமராட்சி அரசு…

சிதம்பரம்: தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணியளவில் தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார்…

கடலூர்:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிபுதிய மாவட்ட தலைவர் நியமனம்

கடலூர் மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் கடலூர் மாவட்ட முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி…

சிதம்பரம்:கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி

கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் 2024-25 க்கான நகர்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் தலைமையில் பேரூராட்சி…

கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்

மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை இயக்கப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ்…

சிதம்பரத்தில் இருந்து மைசூருக்கு இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடங்குகிறது.

சிதம்பரத்தில் இருந்து மைசூருக்கு இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடங்குகிறது. சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் மாலை 4.07 மணிக்கு புறப்பட்டு மைசூா் வரை செல்லும் வகையில்…

கடலூரில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்! பக்கத்து வீட்டு சுவரில் ரத்தக் கறை..

: கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார்…