Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய நாட்டின் 74-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 74 -வது குடியரசு தினம் விழா சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிதம்பரம்…

சிதம்பரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார். போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரம் முருகபிரியா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 57). இவர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் நேற்று…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இல்லாத ஊழியர்கள் ஓய்வூதியர்கள் அடங்கிய ஜா கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாம் கட்டமாக ஜாக் கூட்டமைப்பை ஒருங்கிணைப்பாளர்…

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம்…

சிதம்பரம் அண்ணாமலை நகர் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கமும் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து அண்ணாமலை நகர், இராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண்…

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை ஆகிய கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள், விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம்…

சிதம்பரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி பங்கேற்றார்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற…

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நகர தலைவர் தில்லை ஆர் மக்கீன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்…

சிதம்பரத்தில் மேல வீதி தெற்கு வீதி காசு கடை தெரு உள்ளிட்ட இடங்களில் நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

சிதம்பரம் மேல வீதி தெற்கு வீதி காசு கடை தெரு உள்ளிட்ட இடங்களில் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் ஆய்வு செய்தார் இதை தொடர்ந்து…

சிதம்பரம்:கிள்ளையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மாணவருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

கிள்ளை நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 15 வது வார்டில் அதிமுக கொடியேற்று விழா மற்றும் மாணவருக்கு கல்வி உபகரணங்கள் வழங்க விழா…