Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இசை விழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இசை விழா நடைபெற்றது. இசை விழாவில் ஆர் பி கே இசைக்கல்லூரியின் சார்பில் குமரவேல் ஆசிரியர்…

சிதம்பரம்:அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பொங்கல் தொகுப்பு வழங்கினார்

தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்றுமுதல் விநியோகிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை கடலூர் கிழக்கு மாவட்டம் திமுக குமராட்சி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணாவை நகர்…

சிதம்பரம்:சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் பற்றிய விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிதம்பரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் பற்றிய விழிப்புணர்வை வட்டார…

சிதம்பரம் தொகுதி காரப்பாடி ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் – கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ பணிகளை துவக்கி வைத்தார்.

சிதம்பரம் தொகுதி காரப்பாடி ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் – கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ பணிகளை துவக்கி வைத்தார். சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, கீழ் அணுவம்பட்டு…

சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது.நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது. நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை திருவெண்காடு, ஜன.4-: சீர்காழி பகுதியில் கரும்புகள் வெட்டும் பணி தொடங்கியது.…

சிதம்பரம் வட்டார போக்குவரத்து துறை ரயில்வே காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

சிதம்பரம் வட்டார போக்குவரத்து துறை ரயில்வே காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது சிதம்பரம் ரயில் நிலைய வளாகத்தின் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து…

கடலூர் மாவட்டத்தில்கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 435 பேர் பலிபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 504 பேர் கைது

புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம்…

சிதம்பரம்:டி எம் ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவில் சிலம்பம் மற்றும் சுருள் விளையாட்டு போட்டிகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் டி எம் ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவில் டிச 26, 27 ஆகிய இரண்டு நாட்கள்…

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மணிகொல்லை ஊராட்சி, பால்வாத்துன்னான் கிராமத்தின் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது கூரை வீடு நேற்று தீப்பிடித்து எரிந்து…

பரங்கிப்பேட்டையில் மூன்று அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மூன்று வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார் பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை மற்றும் கடலூருக்கு…