Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் பேட்டையில் ரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 66 ஆவது நினைவு நாளை முன்னிட்டு புகழ் அஞ்சலி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேட்டையில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 66 ஆவது நினைவு நாளை முன்னிட்டு புகழ் அஞ்சலி செலுத்தும் விதமாக திருஉருவ சிலைக்கு விடுதலைச்…

கடலூர் மாவட்டத்தில், 10 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.

குறைதீர் முகாம்: கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ஆகிய குடிமை பொருள் தனி தாசில்தார் அலுவலகங்கள், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம்…

கடலூர்:புவனகிரியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமைக்…

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் மக்கள் முற்றுகை.

சிதம்பரம் சார் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர் வக்பு வாரிய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டனார் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை பூத்க்கேணிமற்றும் சுற்றுவட்டார பகுதியில்…

விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய 2 பேர் கைது

விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் விருத்தாசலம் விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய…

கடலூர்:அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற…

குமராட்சி: தமிழ்நாடு மாநில ஊரகமற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் நடத்தும் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா

கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு மாநில ஊரகமற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் நடத்தும் குமராட்சி வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா…

நெய்வேலி முந்திரி விவசாயியிடம் ரூ.70¾ லட்சம் மோசடி நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் நெய்வேலி 19-வது வட்டம் செடுத்தான்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முந்திரி விவசாயி ராஜேந்திரன் மகன் அன்புராஜா (வயது 33). இவர் கடலூர் மாவட்ட போலீஸ்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கல்!

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர்…

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்து!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்டன்.ஹாஜி எம்.ஹமீது அப்துல் காதர் அவர்களை கடலூர் கிழக்கு…