Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம்.பொது தீட்சதர்கள் செயலாளர் உட்பட மூன்று தீட்சதர்கள் கைது

சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் சம்பந்தமாக நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள் செயலாளர் கார்த்தி என்கிற ஹேம சபேச தீட்சதர் உட்பட மூன்று…

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில் தாய் அல்லது தந்தை இல்லாத மாணவ மாணவிகளுக்கு பொருளுதவி

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் இன்னர் வீல் சங்கம்,பழநி பாபு அணி வணிகம் இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில் தாய் அல்லது…

சிதம்பரம்:அண்ணாமலைப் பல்கலைக்கழக உளவியல் துறையில் மன நலம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உளவியல் துறையில் மன நலம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் முனைவர்…

சிதம்பரம்:அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் மற்றும் பொது மருத்துவ முகாம்

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம்,சமூக நல மருத்துவத்துறை மற்றும் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி இணைந்து, சிதம்பரம் அரசு நந்தனார்…

சப்-கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தர்ணா!.சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய மகன்

சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய மகன்: சமையல் பாத்திரங்களுடன் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தர்ணா- விருத்தாசலத்தில் பரபரப்பு விருத்தாசலம் அடுத்த ஆவினங்குடி அருகே…

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசனத்திற்கு உள்நோக்கத்துடன் கண்காணிப்பு -நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் அறிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசனத்திற்கு கண்காணிப்பு உள்நோக்கத்துடன் கொண்டது என்று நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் அறிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நடராஜர் கோவில் பொது…

சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தங்குடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மனுநீதி நாள் முகாம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தங்குடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடலூர் மாவட்டம் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது சிதம்பரம் வருவாய்…

புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற 3-வது வார்டு கவுன்சிலர்…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக அண்ணாமலை நகர் இராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் அளவில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டாக்டர்…

பஸ் நிழற்குடையை திருமண மேடையாக்கிய விவகாரம்: தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பேருந்து நிழற்குடையில் வைத்து தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே வீடியோவை…