Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: கண் சிகிச்சை முகாமை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் அமரர் மிஸ்ரிமல் மகாவிர் சந்த் ஜெயின் நினைவாக சிதம்பரம்…

சிதம்பரத்தில் பாஜக மகளிர் அணி தலைவி சுஜாதாசெந்தில் சார்பில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா பேரணி

கடலூர் மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா பேரணி சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி…

கடலூர்: தமிழர் மரபுக்களை பயிற்சி மாணவர்களின்சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி

கடலூர் பீச் ரோடு பாக்கு மரசாலை அருகே தமிழர் மரபுக்களை பயிற்சி மாணவர்கள் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவர்கள் கொண்ட சிலம்ப மாணவ மாணவிகள்…

சிதம்பரத்தில் பெண்ணிடம் நகை திருடிய வாலிபர் கைது

சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் காந்தி சிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து…

சிதம்பரம்: கடலூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக தேசியக்கொடி அணிவகுப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…

சிதம்பரம்: நடராஜர் கோவில் சார்பில் தீட்சிதர் ராஜா தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகில் சென்று அன்னதானம்!

சிதம்பரம் வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் உள்ள திட்டுக்காட்டூர், கீழ குண்டல பாடி, ஜெயகொண்டபட்டினம், அக்கரை ஜெயகொண்டபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் தண்ணீர்…

கிள்ளை நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை.

பேரூராட்சி மன்ற தலைவர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை.தில்லை நகர் திமுக சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நாளாம் ஆண்டு நினைவு…

கொள்ளிடம் ஆற்றில் காவிரியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி.சண்முகம் ஆய்வு!

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் காவிரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமராட்சி ஊராட்சி…

சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு.

தென்னக ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் இன்று 06.08.22 சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனி ஆய்வு ரயிலில் சிதம்பரம்…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில் வீட்டு கதவு பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

சிதம்பரம், சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 63). நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறைக்கு…