கடலூர்: 7 பேர் பலியான சம்பவம்: வி கே சசிகலா நேரில் வந்து ஆறுதல்
இறந்து போன இரண்டு பெண் குழந்தைகளின் சகோதரரை நான் பார்த்துக்கொள்கிறேன் என இரண்டு பெண் குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் தந்தையரிடம் கூறி வி கே சசிகலா ஆறுதல்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
இறந்து போன இரண்டு பெண் குழந்தைகளின் சகோதரரை நான் பார்த்துக்கொள்கிறேன் என இரண்டு பெண் குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் தந்தையரிடம் கூறி வி கே சசிகலா ஆறுதல்…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆறு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண்…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் இருந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது அதனை தொடர்ந்து பொது தீட்சிதர்கள் தரப்பில்…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அறநிலைத்துறை நியமிக்கப்பட்டுள்ள ஆய்வு குழு ஜூன் 7 மற்றும் 8 தேதி ஆய்வு மேற்கொள்ள வருகின்ற சூழ்நிலையில்…
கடலூர் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உட்பட 7 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த…
கடலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகையை பறித்து சென்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் கடலூர், கடலூர்…
கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி துணைத் தலைவருமான வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் 99வது பிறந்த…
சென்னை: சிதம்பரம் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள உள்ள விசாரணைக்குழுவுடன் ஒத்துழைக்குமாறு கோயில் நிர்வாக செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் கோயிலில் விசாரணைக்குழு ஆய்வு…
தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலங்களின் செயல்பாடுகள்தொடர்பாக 10 நிலைகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர்இறையன்புஉத்தரவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம்,…