குறிஞ்சிப்பாடி:ஆடுர் கிராமத்தில் பேரிடர் மீட்பு குழு மூலம் பொதுமக்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி
குறிஞ்சிப்பாடி ஆடுர் கிராமத்தில் பேரிடர் மீட்புக் குழு ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வடலூர் நகர மன்றத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்…