Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் நடராஜப் பெருமான் குறித்து தரக் குறைவாக விமா்சனம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜப் பெருமான் குறித்து ‘யூ-டியூப்’ சேனலில் தரக் குறைவாக விமா்சனம் செய்தவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா்,…

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் விண்ணப்பம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூர் கழக உட்கட்சி தேர்தல் நடத்தும் விண்ணப்பத்தை மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.…

குறிஞ்சிப்பாடி: இரவு பெய்த மழையில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் சாக்கடையாக மாறியது

குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை துப்புரவுப் பணி மேற்கொள்ளாததால் இந்த அவலநிலை அடிக்கடி தொடர்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. பேருந்து நிலையத்தில் வரும்…

கடலூர்: சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமை தாங்கினார்…

கடலூர் மாவட்டம்: தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!!

கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 7 மணியளவில் தனியார் பஸ் ஒன்று சிதம்பரத்துக்கு புறப்பட்டது.…

கடலூர் மாவட்டம்: நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சி!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு மற்றும் இதர பனைவெல்ல மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் செல்வக்குமார் (வயது 20). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

கடலூர் மாவட்டம்: ஷோரூமில் தீ’ பிடித்து 42 வாகனங்கள் எரிந்து சேதம்!!

வேப்பூர், விருத்தாசலம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் வேப்பூர் கூட்டுரோட்டில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று இரவு செந்தில்குமார் வழக்கம்போல்…

கடலூர் மாவட்டம்: கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் காரை வழிமறித்து தாக்குதல்!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூவானிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக அருள்ஜோதி உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளராக…

கடலூர் மாவட்டம்: போலீஸ் ஏட்டுவை வெட்டிக் கொல்ல முயற்சி!!

பண்ருட்டி அருகே, உள்ள காட்டுகூடலூரை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 45). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு 10.45 மணி…