Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: நகராட்சியில் இருந்து பன்றி பிடிக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!!

சிதம்பரத்தில் நகராட்சியில் இருந்து பன்றிகள் பிடிக்க வந்தவர்களை வழிமறித்து, அதன் உரிமையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிதம்பரம், அண்ணா தெருவை சேர்ந்த முகேன் என்கிற…

சிதம்பரம்: கிள்ளையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீரேற்றும் நிலையங்களில் அதிகாரி ஆய்வு

கிள்ளை பேரூராட்சி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாககொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை…

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் கோரி அதிமுக மனு.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சட்டப்…

கடலூர் : கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து விபத்து

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் இருந்து தவளக்குப்பம் நோக்கி காரில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் நிக்கின் (வயது 25), ரஷிக்கா (20) ஆகியோர்…

காட்டுமன்னார்கோயில்: குமராட்சியில் விஷகதண்டுகளை தீயணைப்புனர் தீயிட்டு அழித்தனர்

காட்டுமன்னார்கோயில் குமராட்சி மேட்டு தெருவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விஷகதண்டுகள் கூடுகட்டி இருந்தது. மேலும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மீது கதண்டுகள் கடித்தன. பிறகு ஆடுகள் அலறும்…

கடலூர் மாவட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

கடலூர் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

காட்டுமன்னார்கோவில் அருகே, கண்டமங்கலம் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த கிராமசபை கூட்டத்தின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற துணை தலைவர்…

கடலூர் மாவட்டம்: கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு!!

நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜான்சிராணி தென்னரசு, வட்டார வளர்ச்சி…

கடலூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

ரீமுஷ்ணம் அருகே, சாத்தாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்…

கடலூர் மாவட்டம்: நோயாளியை ஸ்ரெட்ச்சரில் அழைத்து வந்த உறவினர்கள்!!

கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி (வயது 60). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் பேபி, தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2…