Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: ஆட்டோவில் மணல் கடத்தல்; டிரைவருக்கு வலைவீச்சு!

கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை தலைமையிலான போலீசார் கம்மாபுரம் அருகே உள்ள கோ.ஆதனூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மணிமுக்தா ஆற்றங்கரை வழியாக வந்த ஆட்டோவை…

கடலூர் மாவட்டம்: போக்குவரத்து போலீஸ்காரர் மீது தாக்குதல்!!

கடலூர் அருகே, உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35), போக்குவரத்து போலீஸ்காரர். இவர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் படித்துறை இறக்கம் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார்.…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பத்தை முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்!!

நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம், அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த…

கடலூர் மாவட்டம்: வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை!!

பண்ருட்டி திருவதிகையில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி மாலையில் மூலவரான வீரட்டானேஸ்வரர் பெரியநாயகி அம்பாளுக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், தேன்,…

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து பெண் தற்கொலை!!

விருத்தாசலம் அடுத்த, கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஏ.வல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 35). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.…

சிதம்பரம்:ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 8வது நாளாக காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்தது அதனைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு…

காட்டுமன்னார்கோயில்: ஆதார் சேவை மையம் தற்காலிகமாக மூடல் பொதுமக்கள் அவதி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவந்த ஆதார் சேவை மையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளதால் ஆதார் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை…

கடலூர் மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவில் கொட்டகைக்கு தீ வைப்பு!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் கீற்று கொட்டகையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை கோவில் கீற்று கொட்டகை…

கடலூர் மாவட்டம்: ஓடும் பஸ்சில் தொழிலாளி மரணம்!!

கடலூர், மதுரையில் இருந்து வடலூர் வழியாக கடலூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் வடலூருக்கு நேற்று காலை 9 மணி…

கடலூர் மாவட்டம்: பொதுமக்கள் சாலை மறியல்!!

சிதம்பரம் அம்பேத்கர் நகரில் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாலமான் வாய்க்கால் கரையோரம் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம்…