Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்:தமிழக அரசை கண்டித்து சிதம்பரத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து சிதம்பரத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்பாட்டம் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்பு… தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தினை கட்டுப்படுத்த…

சிதம்பரம் அருகே மயங்கி கிடந்த மயிலை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைப்பு!

சிதம்பரம் அருகே மயங்கி கிடந்த மயிலை கிராம நிா்வாக அலுவலா் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா். புவனகிரி வட்டம், வயலாமூா் கிராமத்தில் வாய்க்காலில் திங்கள்கிழமை காலை ஆண்…

கடலூா்:வள்ளலாா் சா்வதேச மையத்துக்கு எதிா்ப்பு: வடலூரில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் பெருவெளியில் சா்வதேச மையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வடலூா் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்…

சிதம்பரம் அருகே 10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை சிதம்பரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

சிதம்பரம் அருகே உள்ள கிழமூங்கிலடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலத்தாடி குப்பம் கிராமத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட…

சிதம்பரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா – ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

சிதம்பரத்தில் 3 வது நாளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரதம், குச்சிப்புடி, நாட்டிய நாடகம், உள்ளிட்ட நடனங்களை கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக மகளிா் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அம்பேத்கா் இருக்கையின் சாா்பில், உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடைபெற்ற விழாவில், அம்பேத்கா்…

சிதம்பரம் அருகே மகளிர் தினத்தை முன்னிட்டு பரிசு வழங்கப்பட்டது

சிதம்பரம் அருகே உள்ள போரூர் கிராமத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி இன்று நடைபெற்றது கோல போட்டிகளில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற…

காட்டுமன்னார்கோயில்:வயலுக்கு திதி கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் மாமங்கலம் ஊராட்சி உட்பட்ட ஆண்டிபளையம் கிராமத்தில் கருப்பையா என்பவர் தனது கரும்பு விவசாய நிலம் தீப்பிடித்து ஒரு ஆண்டு காலம் ஆகியும்…

சிதம்பரம் அருகே பள்ளிப்படையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிதம்பரம் அருகே பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட ஞான அடைக்கல புரத்தில் – இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகம் நடைபெற்றது. முகாமில் அதிமுக ஒன்றிய…

கடலூா்: ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட…