Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்!!

பெண்ணாடம் அருகே, தாழநல்லூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியை தனிநபர்கள் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். மேலும் சிலர் வீடுகள் கட்டியும்…

கடலூர் மாவட்டம்: அரசு பள்ளியில்மின் மோட்டார் திருடிய வாலிபர் கைது!!

மந்தாரக்குப்பத்தை அடுத்த வேப்பங்குறிச்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இது…

கடலூர் மாவட்டம்: பொது பிரச்சினை குறித்த வழக்குகளுக்கு உடனடி தீர்வு!!

கடலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சுபாஅன்புமணி நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள…

கடலூர் மாவட்டம்: பஸ்சில் மயங்கி விழுந்த நகை மதிப்பீட்டாளர் மரணம்!!

புவனகிரியில் பஸ்சி்ல் மயங்கி விழுந்த நகை மதிப்பீட்டாளர் பரிதாபமாக இறந்தார். புவனகிரி, பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 55). இவர் வடலூரில் உள்ள ஒரு…

கடலூர் மாவட்டம்: விஞ்ஞான தொழில்நுட்பத்தை நாம் கவனமாக கையாள வேண்டும்!!

காய்கறி வெட்டும் கத்தி அலட்சியத்தால் சமயத்தில் நம் கைவீரல்களை கீறுவது போல விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் நாம் கவனமாக கையாள வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ்சில் ஏறிய மாணவர்களை கண்டக்டர் தள்ளி விட்டதால் பரபரப்பு!!

விருத்தாசலம், கடலூர் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு குப்பநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் பஸ் நின்றபோது…

குறிஞ்சிப்பாடி அருகே நடைபாதைக் கேட்டு பத்து வருடமாக போராடி வரும் குடும்பங்கள்.

நடக்க பாதை இல்லாமல் பத்து வருடமாக போராடி வரும் தொப்பையாங் குப்பத்தில் வசிக்கும் ஆறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள். மழை பெய்தால் பள்ளி படிக்கும் மாணவர்கள் வாய்காலில் நீந்திச்…

கடலூர் மாவட்டம்: பெண்ணிடம் நகை பறிப்பு முயன்ற வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தண்டித்தனர்!!

திட்டக்குடி அருகே, உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் மனைவி கண்ணகி. இவர் தனது மாமியார் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம்…

கடலூர் மாவட்டம்: ரூ.2½ கோடி எடுத்துச் செல்லப்பட்ட வேன் கவிழ்ந்து விபத்து!!

பண்ருட்டி அருகே ரூ.2½ கோடி எடுத்துச் செல்லப்பட்ட வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வங்கி காசாளர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். பண்ருட்டி, நெய்வேலி இந்திரா நகரில்…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!!

கடலூர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இடத்தில் மனைகள் ஒதுக்கி, அரசு செலவில் வீடு கட்டி தர வேண்டும் என்பது…