Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: சிதம்பரம் நகர அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்தார்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, சிதம்பரம் நகர அதிமுக சார்பில் மேலவீதியில் கோடைகால தண்ணீர் பந்தலை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன்…

கடலூர் மாவட்டம்: 120 ஏக்கர் எள் வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது!!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் 120 ஏக்கர் பரப்பளவில் எள் வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதாக வேளாண்மை துறை அதிகாரி தெரிவித்தார். கடலூர், தென்மேற்கு வங்கக்கடல்,…

கடலூர் மாவட்டம்: பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

மீன்பிடி தடைகாலம் நாளை தொடங்குவதால் பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பரங்கிப்பேட்டை, மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4வது நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி 4வது நாள்…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணல்அம்பேத்கர் அவர்களின் 132வதுபிறந்தநாள்விழா.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கையின் சார்பில் அண்ணல். அம்பேத்கர் அவர்களின் 132வதுபிறந்தநாள்விழா 13.04.2022(புதன்கிழமை) அன்று காலை 10:30 மணிக்கு டெக்-பார்க், ஹைடெக் அரங்கத்தில் நடைபெற்றது. அம்பேத்கர் இருக்கையின்…

கடலூர் மாவட்டம்: குளிக்க சென்ற பெண் திடீர் சாவு!!

திட்டக்குடி அருகே, உள்ள நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி வளர்மதி(வயது 55). இவர் சம்பவத்தன்று நெய்வாசலில் உள்ள வசந்த் என்பவரின் கரும்பு வயலில் உள்ள மோட்டாரில்…

கடலூர் மாவட்டம்: விருப்பம் இன்றி உரம் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தினால் நடவடிக்கை!!

விருப்பம் இன்றி உரம் வாங்குமாறு விவசாயிகளை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உர விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வேளாண்மை இயக்குனர் ஆணைப்படியும், கடலூர்…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்!!

வடலூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நெய்வேலி, வடலூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்…

கடலூர் மாவட்டம்: பஸ் டயர் வெடித்தது; 4 பேர் காயம்!!

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் இருந்து நேற்று காலை சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள்…

கடலூர் மாவட்டம்: அனைத்து மக்கள் சேவை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம், பெண்களுக்கு…