கடலூா்: தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…
சிதம்பரம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக பூவராக சுவாமிக்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள் சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குதுறை கடற்கரையில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று சாமிகளுக்கு தீர்த்தவரை நடைபெறுவது…
சிதம்பரம் அருகே உள்ள அகரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சமூக…
பிப்ரவரி,24-சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட திருவேட்களம் பகுதியில் வறட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2023-24 பொது நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 29லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை சாா்பில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிதி பங்களிப்பில் ‘அறிவு, திறன்களின் பரிமாற்றத்துக்கான தூதுவா்களாக புலம் பெயா் இந்தியா்கள்’…
புவனகிரி அருகே லால்புரம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் புதிதாக இரண்டு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு…
புவனகிரி அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதை தமிழக அரசு புவனகிரி அரசு…
கடலூர்: கடலூரில் வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்…
சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் ஆறுதல் கூறினார். சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடியில் அரசு…
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா் கடலூா், திருப்பாதிரிப்புலியூா் தனியாா் பள்ளி…