Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: வங்கி ஊழியர் மனைவியிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு!!

விருத்தாசலத்தை அடுத்த, மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்ணத்தம் கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவமணிகண்டன் மனைவி பிருந்தா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு…

கடலூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

கடலூர், மத்திய அரசு பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். சுங்க கட்டண விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்து…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

கடலூர் மாவட்டம், புதுப்பேட்டையில் கணிக்கர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கணிக்கர் இனத்தை (குடுகுடுப்பைகாரர் இனம்) சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை சாதி…

கடலூர் மாவட்டம்: அடுத்தடுத்து 2 விவசாயி வீடுகளில் புகுந்து ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு!!

ராமநத்தம் அருகே, உள்ள ஆ‌.குடிக்காட்டைச் சேர்ந்தவர் பழனிமுத்து. இவரது மகன் பெரியசாமி(வயது 48). விவசாயிகளான இவர்கள் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று…

கடலூர் மாவட்டம்: பாலமுருகன் கோவிலில் காவடி உற்சவம்!!

நெல்லிக்குப்பத்தை அடுத்த சுந்தரவாண்டி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் காவடி உற்சவ விழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை கெடில…

கடலூர் மாவட்டம்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

வடலூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நகராட்சி…

கடலூர் மாவட்டம்: போலீஸ்காரரை லத்தியால் சரமாரியாக தாக்கிய ஏட்டு!!

பண்ருட்டி பானுப்பிரியா நகரில் வசித்து வருபவர் மனோகர் மகன் சதீஷ்குமார்(வயது 26). இவர் பண்ருட்டி கிளை சிறைச்சாலையில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இதே கிளை…

சிதம்பரம் அரசு மருத்துவமனையில்நாய்க்கடி சிகிச்சைக்கு மருந்து தட்டுப்பாடு இந்திய கம்யூ. சாலை மறியல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நாய்க்கடி சிகிச்சைக்கு மருந்து இருப்பில் இல்லாததை கண்டிப்பதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சிதம்பரத்தில்…

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!!

பெண்ணாடம் அருகே, உள்ள சின்ன கொசபள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி அனுவித்தியா(வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.…

கடலூர் மாவட்டம்: பரங்கிப்பேட்டைசெல்வ விநாயகருக்கு பால் அபிஷேகம்!!

பரங்கிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலில் பங்குனி மாதத்தில் பால்குடம் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை செல்வவிநாயகர் கோவிலில்…